கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள எல்லை ஓரம் இருக்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி தேனி உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து கேரளாவில் இருந்து வருவோர்க்கு மருத்துவ பரிசோனை செய்யப்படுகிறது.மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளிலும் வைரஸ் பரவாமல் இருக்க உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,இதுவரை நிபா வைரஸ் அறிகுறியால் 311 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும்…
நாமக்கல் : மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைப்பதற்காகச் சென்னையிலிருந்து இன்று காலை விமானம்…
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…