காவேரி ஆறு செல்லும் வழியில் உள்ள நீர்த்தேக்க நிலையங்களில் தானியங்கி நீர் அளவிடும் கருவிவை பொறுத்த, காவிரி ஒழுங்காற்று துணை குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.
இந்த தானியங்கி கருவி மூலம் காவேரி ஆறு நீர்தேக்கணக்காண தமிழ்நாட்டு மேட்டூர் அணை, கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, க்ரிஷ்ணராஜ சாகர் ஆணை ஆகியவற்றில் எவ்வளவு நீர் உள்ளது என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது. அதாவது, கர்நாடக அரசு காவிரி நீரை அணைகளில் இருந்து பல்வேறு கால்வாய்கள் மூலம் வெவ்வேறு ஊர்களுக்கு நீரை மாற்றிவிடுகிறதாம். அதனால் இந்த கருவி பொறுத்தப்பட்டால், இவ்வாறு செய்வதில் சிக்கல் வந்துவிடும் என கர்நாடக அரசு எதிரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…