வெள்ள அபாய முன்னெச்சரிக்கை! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

Published by
மணிகண்டன்

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து  ஓடுகிறது. இதன் காரணாமாக, மேட்டூர்  அணை நிரம்பி தமிழ்நாட்டிற்கு தற்போது வினாடிக்கு 3 ஆயிரம்  கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படுகிறது.

இது போகப்போக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடபடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால் காவிரி பாயும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டதில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Recent Posts

“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!

“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!

சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…

6 minutes ago

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…

22 minutes ago

SL vs AUS: 2வது ஒருநாள் போட்டி… வானிலை, பிட்ச் ரிப்போர்ட்.! இரு அணி வீரர்கள் விவரம்.!

கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…

37 minutes ago

த.வெ.க விஜய் பற்றிய கேள்வி…”ஐயோ சாமி”.. ஓ.பி.எஸ் கொடுத்த ரியாக்‌ஷன்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…

57 minutes ago

“செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு” – ஓ.பன்னீர்செல்வம்.!

தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…

2 hours ago

விரைவில் எம்பி-யாகும் கமல்ஹாசன்? துணை முதல்வருடன் ‘திடீர்’ சந்திப்பு!

சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…

2 hours ago