வெள்ள அபாய முன்னெச்சரிக்கை! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு!

Default Image

கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து  ஓடுகிறது. இதன் காரணாமாக, மேட்டூர்  அணை நிரம்பி தமிழ்நாட்டிற்கு தற்போது வினாடிக்கு 3 ஆயிரம்  கனஅடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்படுகிறது.

இது போகப்போக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடபடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால் காவிரி பாயும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, அந்தந்த மாவட்டதில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rajat patidar
russia ukraine war Donald Trump
PM Modi USA Visit
lyca vidamuyarchi
gold price
ceasefire in J&K