காதலுக்கு நோ சொன்ன பெற்றோர்கள்! பெற்ற மகளை ஆற்றில் தள்ளிவிட்டு கொன்றுவிட முயற்சி!

Published by
மணிகண்டன்

தேனி மாவட்டம் ஊத்துபட்டியை சேர்ந்தவர் ராஜா இவரது மனைவி பெயர் கவிதா. இவர்கள் மகள் தான் விவிதா. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், தேனி, அம்மாபட்டியை சேர்ந்த செல்ல பாண்டியும் காதலித்ததாக தெரிகிறது.
இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் விவிதாவை கல்லூரியில் இருந்து அழைத்து வந்த பெற்றோர்கள், சின்னமன்னூர் ஆற்றின் அருகே வந்துகொண்டிருந்த போது, காதலை கைவிடுமாறு கூறியதாகவும் அதற்கு விவிதா மறுப்பு தெரிவிக்கவே, விவிதாவின் பெற்றோர்கள், சின்னமன்னூர் ஆற்றில் விவிதாவை தள்ளிவிட்டுள்ளனர்,
அதிர்ஷட வசமாக அவ்வழி சென்ற காவல்துறையினர் இதனை பார்த்து ஆற்றில் இருந்து விவிதாவை மீட்டனர். பின்னர் நடந்ததை கேட்டு, விவிதாவின் பெற்றோர்களான, ராஜா கவிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago