#Breaking: பெண்களை ஏமாற்றிய வழக்கில் நாகர்கோவில் காசியின் தந்தை கைது!

Default Image

தமிழகம் முழுவதும் பல பெண்களை சமூக வலைதளம் வாயிலாக ஏமாற்றி, பணமோசடி வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்கிற இளைஞரை போலீசார் கைது செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவரது வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி கன்னியாகுமரி எஸ்பி பரிந்துரை செய்ததன் பெயரில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் காசியின் நண்பரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு குறித்த தடயங்களை அழித்ததாக காசியின் தந்தையை சிபிசிஐடி போலிஸார் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்