கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, பரப்புரையில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுங்கள், தடுத்தால் அதிகாரி அங்கு இருக்க மாட்டார் என சர்ச்சையான முறையில் பேசியதாக குற்றசாட்டுக்கள் எழுந்த நிலையில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, செந்தில் பாலாஜி, சர்ச்சையான முறையில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில், அவர் மீது, அரசு அதிகாரிகளை மிரட்டுதல், பனி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், கரூர் நாகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…