கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, பரப்புரையில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுங்கள், தடுத்தால் அதிகாரி அங்கு இருக்க மாட்டார் என சர்ச்சையான முறையில் பேசியதாக குற்றசாட்டுக்கள் எழுந்த நிலையில், அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, செந்தில் பாலாஜி, சர்ச்சையான முறையில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில், அவர் மீது, அரசு அதிகாரிகளை மிரட்டுதல், பனி செய்ய விடாமல் தடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், கரூர் நாகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…