திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு 30 வெண்டிலேட்டர் வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக்கோரி கரூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
ஆனால், தன்னுடைய கடிதத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் நிராகரித்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்து, எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் நிதியை பயன்படுத்தவில்லையா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம்…
நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில்…
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகை சிட்னி ஸ்வீனி, தனது குளியல் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சோப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி தலைப்பு…
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…