மாணவிகளை பாலியலில் ஈடுபட வைத்த வழக்கில் கருப்பசாமி , முருகன் விரைவில் விடுதலை….!!

Published by
Dinasuvadu desk
கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி பாலியல் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தொடர்புடையவர்கள் என்று கூறி முருகன் மற்றும் கருப்பசாமி_யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கருப்பசாமி_யும் , முருகனும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில் உச்சநீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது .இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்திருக்கிறார்கள் அதன் பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து எந்த விதத்திலும் சம்பந்தப்படாத தங்களுக்கு பயம் இல்லை என்று முருகனின் மனைவி சுஜா தெரிவித்துள்ளார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago