முதல்வர் மற்றும் காவல்துறை பற்றி அவதூராக பேசியதாக 8 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான கருணாஸ் அக்.5 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கருணாஸ் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாயின் குணம் வந்து விட்டதோ? என்று நினைக்க தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ர்.பி.உதயகுமாரிடம், கருணாஸ் குறித்து கேட்ட போது, நாயுடன் உறங்கிய தம்மை சட்டப்பேரவைக்கு அழைத்து வந்தது அதிமுக தான் என்று சட்டப்பேரவையில் கருணாஸ் பேசினார் அதை நினைவுப்படுத்தி கூறினார்.
இதனை வைத்தே கருணாஸுக்கு நாயின் குணம் வந்து விட்டதோ? என்று நினைக்க தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…