கலைஞர் நினைவிடம் -டெண்டர் டெண்டர் அறிவிப்பை வெளியிட்ட அரசு..!

Default Image

கலைஞர் நினைவிடம் டெண்டர் அறிவிப்பை  தமிழ்நாடு அரசு வெளியிட்டது 

சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.35 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவிடம் டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. வரும் டிசம்பர் 28-ம் தேதி வரை டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் நினைவிடம் அமையுள்ளது. மேலும், கருணாநிதியின் பணிகள், சிந்தனைகள், சாதனைகள் விளக்கும் வகையில் நவீன படங்களும் இடம்பெறுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்