கரூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு….!!!

Default Image

சுகாதாரத்துறை இயக்குனர் சுவாதி அளித்துள்ள தகவலில், கரூர் மாவட்டத்தில் 5 பேர் டெங்கு காய்ச்சலால், 6 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள[படுவதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்