போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் எதிரொலியாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கர்நாடக அரசு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஓசூரில் போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் பெரும்பான்மையான தமிழகஅரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கர்நாடக மாநிலப் பகுதிகளுக்குப் பணிக்குச் செல்வோர் ஓசூரிலிருந்து கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டுமே செல்ல முடிந்தது. ஊத்தங்கரைப் பணிமனையில் இருந்தும் நாற்பதுக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை…..
மேலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. மற்ற அமைப்பினரையும், இயக்கங்களையும் போராட்டத்தில் இணைப்போம் என தொழிற்சங்க கூட்டமைப்பு உறுதியாக தெரிவித்துள்ளது …
source: dinasuvadu.com
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…