ஜூன் மற்றும் ஜூலை- 2 மாத நீரை கர்நாடக திறக்க வேண்டும்..!ஆணையம்

Default Image

தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஒரு பக்கம் நிலவி வரும் நிலையில் கர்நாடக தமிழத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்காமல் நாள்களை கடத்தி வந்தது இதற்கு இடையில் மேகதாது ஆணையை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய வளாகத்தை வட்டமிட்டு வந்த நிலையில் நேற்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எங்கள் விவாசாயிகள் தண்ணீர் இன்றி போராடி வருகின்றனர் இதில் எப்படி தமிழகத்திற்க்கு தண்ணீர் திறக்க முடியும் எங்களுக்கே இங்கே தண்ணீர்  தட்டுப்பாடு நிலவி வருகிறது இதனை ஆணையத்தில் ஆணித்தரமாக எடுத்துரைப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது ஆணையம் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.
அதன் படி தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாத நீரை முழுமையாக கர்நாடகம்  தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று அம்மாநில  அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் இரண்டு மாத நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடுவதை தவிர வழியில்லை என்றவாறு ஆணையம் அறிவுறுத்தியும் உள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan