21 தொகுதிகளிலும் இடைதேர்தலால் ஆட்சி மாற்றம் நிகழும் கனிமொழி எம்.பி திட்ட வட்டம் !!!!!!!!!

Default Image
தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்னும் சில நாள்களில் நடை பெறவுள்ளது. மேலும் சமீபத்தில் கோவில்பட்டிக்கு வருகை தந்தார் எம்.பி கனி மொழி. இந்நிலையில் 21 தொகுதிகளிலும் இடைதேர்தலால் ஆட்சி மாற்றம் நிகழும் கனிமொழி எம்.பி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
 சமீபத்தில் கோவில்பட்டியில் வக்கீல் தெருவில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் திமுக வடக்கு மாவட்ட நகர செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ  மற்றும் பலர் வருகை தந்திருந்தனர். மேலும் இந்த கூட்டத்தில் தி.மு க மகளிர் அணி தலைவரும் எம்.பி கனி மொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் 21 தொகுதிகளிலும் இடைதேர்தலால் ஆட்சி மாற்றம் நிகழும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்