தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கியதற்கு, ம்முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி,தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலை வழங்கியதற்கு, ம்முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பல இடர்பாடுகளைத் தகர்த்து, பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்கள் வென்ற சாதனைத் தமிழர் மாரியப்பன் தங்கவேலு அவர்களின் வளர்ச்சியைக் கண்டு பலநாள் மகிழ்ந்திருக்கிறேன்.
இன்று, மாரியப்பன் அவர்களுக்கு அரசு வேலை வழங்கி அனைவரையும் பெருமைப் படுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…