கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அவரது மகளும், திமுகவின் மகளிரணி செயலாளருமான கனிமொழி, பிரபல வார இதழில் எழுதி உள்ள கவிதையில்,
நீயற்ற நாட்களில் பார்த்துவிட்டேன் பல புதிய முகமூடிகளை என்றும் பொய்களால் ஆன உலகத்தில் எப்படி வார்த்தாய், உன் நாவிற்குள் இரும்புத்தண்டு என்றும்…
ஒவ்வொரு முறை கடந்த போதும் சொல்வாய் என் மகளுக்கு அழத் தெரியாது, இப்போது அழுகிறேன் அப்பா நிறுத்தத் தெரியாமல் எனவும் எழுதியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கனிமொழி எழுதியுள்ள இந்த கவிதை பல்வேறு புதிய கேள்விகளையும் புதிய சர்ச்சைகளையும் உருவாக்கிவுள்ளதாக திமுக மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் முக அழகிரி தனியாக செயல்பட்டு பேரணி , கையெழுத்து இயக்கம் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.இந்நிலையில் கனிமொழியின் இந்த நடவடிக்கை என தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ளன முக ஸ்டாலின் திமுக தலைவராக இருந்து அனைத்தையும் சமாளிப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..
DINASUVADU
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…