மாங்காடு அரசு பள்ளி ஆசிரியை இன்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணமாகஅரசு பள்ளி ஆசிரியை தான் என கூறி உறவினர்கள் பள்ளி வளாகத்தில் கூடியதால் பரபரப்பு நிலவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அரசு பள்ளியில் ஒப்பந்த பெண் ஆசிரியராக சௌபாக்யவதி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் இன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கு காரணமாக, அதே அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுபவர் தரைகுறைவாக திட்டியதன் காரணமாக தான் ஒப்பந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
தற்போது இந்த வழக்கை மாங்காடு காவல்துறையினர் பதிவு செய்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…