பொய்யான வாக்குறுதிகள் என்னும் கமர்கட் தந்து காது கம்மலை திருடியது திமுக என்று தமிழிசை கூறியுள்ளார். திமுக ஊழல் விஞ்ஞானிகள் நிறைந்த கட்சி என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினை குறிப்பிட்டு இன்று அறிக்கை விட்ட அவர், மத்திய அமைச்சரவையில் அவை குறிப்பில் இடம் பெறாத கோஷங்கள், மனுக்கள் ஆகியவற்றை திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ததாய் பெருமை கொள்வது நியாயம் தானா என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் ஏற்கனவே இருக்கும் ரயில்வே ஊழியர்களின் மொழி பயன்பாட்டு அரசணையை உடனே கொண்டு வந்தது மத்திய அரசு. இதையும் தான் செய்ததாக கூறுவது வீண்ஜெயம். பொய்யான வாக்குறுதி என்னும் கமர்கட் தந்து கம்மலை திருடுவது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…