காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையுடன் தான் சென்று வந்தார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் , தமிழர்கள் பெருமையை உலகிற்கு மோடி எடுத்துரைக்கிறார் என்று ராதாகிருஷ்ணன் கூறுவது ஏற்புடையதல்ல ,மோடிக்கு முன்னதாக பல்லாயிரம் பேர் தமிழர் பெருமையை உலக அளவில் முன்னிறுத்தி உள்ளனர்.
தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையுடன் தான் சென்று வந்தார்.மற்ற நாட்டு தலைவர்கள் தமிழகம் வந்தால் தான் தூய்மையாகவும், அழகாகவும் இருக்குமா என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது தமிழக அரசுக்கு வெக்க கேடான ஓன்று .
எனவும் பொதுமக்களையும் அதிகாரிகளையும் இடங்களை சுத்தமாக வைக்க பழக செய்ய வேண்டும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது, நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம், அதிமுக வீழ்த்தப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…