விலைவாசி உயர்வு, தொழில் பாதிப்பு, அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் ஆகியன தமிழகத்தில் வரப்போகும் பஞ்சத்திற்கான அறிகுறி. – கமல்ஹாசன் டிவீட்.
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படுகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தாலும், முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளன மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘ சமீபத்தில் நடத்தப்பட்டசிஆய்வுகள், தமிழகத்தில் வேலையிழப்பும், வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டது என குறிப்பிடுகின்றன. மேலும், விலைவாசி உயர்வு, தொழில் பாதிப்பு, அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் ஆகியன தமிழகத்தில் வரப்போகும் பஞ்சத்திற்கான அறிகுறி. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. தமிழக அரசே விழித்துக்கொள், அல்லது விலகிவிடு.’ என்பனவாறு பதிவிட்டுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…