மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் மக்களிடம் தவறான கருத்துக்களை கமல் தெரிவித்து வருகிறார்..! அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்

Default Image

கமலின் அறிக்கைகள், நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை பெறவில்லை என்று  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் மக்களிடம் தவறான கருத்துக்களை கமல் தெரிவித்து வருகிறார். கமலின் அறிக்கைகள், நடவடிக்கைகளை பார்க்கும்போது அரசியல்வாதிக்கான அந்தஸ்தினை பெறவில்லை.புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அரசு தனது கடமையை செய்து வருகிறது. மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர்  என்றும்  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்