ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டுஅவரது திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சமீபத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரசு கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டது என விமர்சனம் செய்து இருந்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கி 150 நாட்கள் மேல் ஆகி விட்டன. “பிக் பாஸ்” வீட்டில் 100 நாட்கள் உள்ளே இருந்துவிட்டு வெளியே வருபவர்களுக்குப் பரிசுப் பணம் வழங்கப்படும். “பிக் பாஸ் -3” க்கு சோதனையாகத்தான் அவர் உள்ளே இருக்கிறார்.
150 நாட்களுக்கு மேலாக நாங்கள் மக்களைச் சந்தித்து களப்பணியாற்றுகிறோம். ஆனால், அவர் எப்போதாவது வெளியில் வந்தாரா..? என கூறினார்.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…