டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நடிகராக இருந்த கமல்ஹாசன் தனது சினிமா வாழ்விற்கு பிறகு அரசியலில் தனது ஈடுபாட்டை கொண்டுள்ளார்.இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.மேலும் முக்கிய தேர்தலாக கருதப்படும் சட்ட மன்ற தேர்தலில் கட்சியை தயார்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார் கமல்.
இதற்கு இடையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் பத்திரிக்கை செய்தி ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த செய்தியில், கடந்த 2016-ஆம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின்போது கமல் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது .2016ல் காலில் பொருத்திய டைட்டேனியம் கம்பியை அகற்ற கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது .சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை கமல் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…