இன்று காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் அழகிரி மற்றும் வசந்தகுமார் M.L.A உள்ளிட்ட பலரும் சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.அப்போது அங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது , நாட்டின் இறையாண்மை மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்று தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதுவே திமுக கூட்டணி கட்சிகளின் நோக்கமாக உள்ளது. எனவே திமுக காங்கிரஸ் கூட்டணியின் எங்களுடைய கரத்தை வலுப்படுத்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்.ஒரு மதசார்பற்ற நேர்மையாக மக்களை ஒன்று படுத்துகிற அரசாங்கத்திற்கு அவர் துணை நிற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…