தனது மகள்களுடன் வந்து வாக்களித்த கமலஹாசன்….!

Default Image

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினார் கமலஹாசன்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தொடங்கியுள்ள நிலையில், அரசியல் மற்றும்  சினிமா பிரபலங்கள்  பலரும் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசனுடன், சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்துள்ளார். இவர் தற்போது தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்