நடிகர் கமல்ஹாசன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை திசைத்திருப்ப பாஜகவினர்கள் முயற்சி செய்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
பெரியார் சிலைக்கு போலீஸ் காவல் தேவையில்லை. தமிழர்கள் பார்த்துக்கொள்வோம் என்றும் ஹெச். ராஜா வருத்தம் தெரிவிப்பது போதாது. ஹெச். ராஜாவின் வார்த்தை அம்பு போன்றது திரும்ப பெற முடியாது. மத்திய அரசின் தூண்டுதலா என்ற கேள்விக்கு இருக்கலாம் என கமல்ஹாசன் பதில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…