முல்லைவேந்தன் சென்னையில் உள்ள கல்லூரியில், பி.எஸ்.சி கணிதம் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது தந்தை பெயர் சக்தி, இவர் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவரது மகன் முல்லைவேந்தன், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில், இவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அதிலிருந்து தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு நேற்று வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் மின்விசிறியில் புடவையை மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…