இன்று பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் சாதி தான் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், இன்று எல்லாவற்றிலும் சாதி என்பது உயிர் மூச்சாக மாறியுள்ள நிலையில், சிலர் சாதி என்னும் சாக்கடையில் உலராமல், மாற்று சாதி பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், அப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு இன்று பாதுகாப்பு என்பது இல்லை.
வேற்று சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, அவர்களது பெற்றோரே எமனாக மாறி விடுகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இவருக்கு அதிமுக நிர்வாகிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…