இன்று தமிழகத்தின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.
தமிழக சட்டபேரவையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி நகராட்சியை தமிழகத்தின் புதிய மாவட்டமாக அறிவித்தார்.குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.இன்று கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்க விழா நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொள்கிறார்.அப்போது கள்ளக்குறிச்சியின் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…