#BIG NEWS :மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

Default Image

தமிழக முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க  தீவிர நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் மதுரையில் உலக புகழ்பெற்ற கள்ளழகர் வைகை  ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது .கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவும்  ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது . மே 4-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் இணையதளத்தில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்