CM Stalin opens Hospital [Image-twitter/@sunnews]
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை கிண்டி கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருக்கிறார். சென்னை கிண்டியில் 1000 படுக்கை வசதிகளுடன், 230 கோடி ரூபாய் செலவில் 15 மாதங்களில் இந்த கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் பரப்பளவில் இந்த கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத்தலைவர் அவர்களால் இந்த மருத்துவமனை திறந்து வைக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு விழா இந்த ஆண்டு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இம்மருத்துவமனையை முதலவர் ஸ்டாலின், இன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரை முருகன், உதயநிதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…