கஜா புயலின் முன்னெச்சரிக்கையாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு சில வழிமுறைகளை கைக்கொள்ளும்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் கூறுகையில், கஜா புயலால் தூத்துக்குடிக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்திய கடலோர காவல்படை மூலம் கடலில் உள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து இன்று பிற்பகல் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…