கஜா புயலால் தூத்துக்குடிக்கு எந்த பாதிப்பும் இருக்காது : ஆட்சியர் தகவல்….!!!

Default Image

கஜா புயலின் முன்னெச்சரிக்கையாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு சில வழிமுறைகளை கைக்கொள்ளும்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் கூறுகையில், கஜா புயலால் தூத்துக்குடிக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய கடலோர காவல்படை மூலம் கடலில் உள்ள மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து இன்று பிற்பகல் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்