கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவி செய்யுமாறு கவிஞர் வைரமுத்து வேடுகோள் விடுத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து உதவுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில், ” தாமதிக்கப்பட்ட நீதிமட்டுமல்லாமல் தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும் என்றும், காரால் முச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுமாறும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…