கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவுமாறு வேண்டுகோள்….!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து உதவி செய்யுமாறு கவிஞர் வைரமுத்து வேடுகோள் விடுத்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து உதவுமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில், ” தாமதிக்கப்பட்ட நீதிமட்டுமல்லாமல் தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும் என்றும், காரால் முச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுமாறும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.