தமிழகத்தில் டிக்கெட் விற்பனை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரிய திரை நடிகர்களின் படங்களின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விரைவில் தமிழக திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து இருந்தார்.
கடம்பூர் ராஜு அண்மையில் அளித்த பேட்டியில், ஆன்லைன் டிக்கெட் விற்பனையை உடனடியாக அவசர அவசரமாக அமல்படுத்த முடியாது. விரைவில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புது திரைப்படங்கள் இணையத்தில் வருவதை தடுக்க தயாரிப்பாளரும், திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என பேட்டியளித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…