சீருடை அணியாத காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மாரடைப்பால் மரணம்!

Published by
மணிகண்டன்

கடலூரில், அரசு பேருந்து நடத்துனராக இருந்தவர் கோபிநாத், இவர் இன்று, கடலூர் அருகே அரசு பேருந்தில் திட்டக்குடி வழி செல்லும் பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். அதே அரசு பேருந்தில் ஓட்டுனராக சாரங்கபாணியும் இருந்துள்ளார். அப்போது திட்டக்குடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துநர் கோபிநாத் டிக்கெட் கேட்டு உள்ளார்.

அப்போது காவலர் பழனிவேல், தான் காவலர் எனவும் அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவித்ததக கூறப்படுகிறது. ஆனால் கோபிநாத், தாங்கள் காவலர் சீருடை அணியவில்லை. மேலும், காவலர் அடையாள அட்டையை காண்பிக்கும்படி,  கூறியுள்ளார். இதனால் நடத்துனர் கோபிநாத்துக்கும்,  காவலர் பழனிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பேருந்தில் நடந்து உள்ளது.

இந்த வாக்குவாதத்தில் நடத்துநர் கோபிநாத்துக்கும் ஆதரவாக பயணிகளும் காவலர் பழனிவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் நடத்துனர் கோபிநாத் திடீரென்று மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

49 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago