தமிழகமெங்கும் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால், அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் 1200 சிறப்பு குழுக்கள் காய்ச்சல் கட்டுப்பட்டு பணியில் ஈடுபட்டு இருப்பதாக விஜய பாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை அமைச்சரவிஜய் பாஸ்கர் துவங்கி வைத்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…