காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்…!!!

Default Image

தமிழகமெங்கும் தொடர்ந்து காய்ச்சல் பரவி வருவதால், அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் 1200 சிறப்பு குழுக்கள் காய்ச்சல் கட்டுப்பட்டு பணியில் ஈடுபட்டு இருப்பதாக விஜய பாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை அமைச்சரவிஜய் பாஸ்கர் துவங்கி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்