தண்ணீர் பிரச்சணையை தீர்க்கும் பணத்தை எண்ண செய்தது அரசு என்று கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசுகையில் தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாத தமிழக அரசு வரி பணத்தை என்ன செய்தது என்று தமிழக முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்
மேலும் அவர் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தான் மக்களுடைய பிரச்னை தீரும் என்று தெரிவித்ததோடு பாரதியாருக்கு காவி தலைப்பாகை அணிந்திருப்பது போல படம் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது தெரியாமல் நடந்திருந்தால் அதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…