முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது ..!!

Default Image
  • முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது
  • இல்லத்தில் வைத்து கைது நடவடிக்கை என தகவல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்ய்பட்டுள்ளார்.இவர்  கைது செய்யப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி அதிமுகவில் தான் இருப்பது போல தொடர்ந்து கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும் அதிமுக என்ற பெயரில் இணையம் நடத்திய வருவதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருக்காலம் என்றும் கூறப்படுகிறது.இந்த கைது நடவடிக்கை ஆனது அதிகாலையில் கோவையில் உள்ள அவருடைய வீட்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த காரணங்களாக அவர் கைது செய்ய்பட்டிருக்காலாம் என்று கணிக்கின்றனர் .கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர்.கை நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளிக்க போலீசார் மறுப்பு தெரிவித்துனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்