கரூர் நகராட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிகாரிகள் இதற்கான பதில் சொல்லும் வரை நான் நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சொல்வதற்கெல்லாம் தலையாட்ட நான் ஒன்றும் கைநாட்டு எம்பி அல்ல எனவும் அதிகாரிகளுடன் எம்பி ஜோதிமணி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…