எம்.பி நிதியை அதிகாரிகள் பயன்படுத்த மறுப்பதாக ஜோதிமணி குற்றசாட்டு!

கரூர் நகராட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நதியை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பதாக எம்பி ஜோதிமணி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிகாரிகள் இதற்கான பதில் சொல்லும் வரை நான் நகர மாட்டேன் என நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சொல்வதற்கெல்லாம் தலையாட்ட நான் ஒன்றும் கைநாட்டு எம்பி அல்ல எனவும் அதிகாரிகளுடன் எம்பி ஜோதிமணி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025