நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் கைது என தகவல்.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர்.இதன்பின் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் காரை நிறுத்தி பாஜகவினர் அராஜகம் செய்ததாக கூறப்படுறது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீசிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது நிதியமைச்சரின் வாகனத்தின் மீது பாஜகவினர் காலனி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ராணுவ வீரர் உடலுக்கு அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும் கூறியதால் பிரச்சனை என ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், அமைச்சர் சென்றபோது காரை நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு காலனி வீசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காலனி வீசிய சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 5 பேரை கைது செய்து அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…