#JustNow: பொதுச்செயலாளர் விவகாரம் – சசிகலா மேல்முறையீடு!

Default Image

அதிமுக பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக சசிகலா மேல்முறையீடு. 

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2வது வாரம் விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்