புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு கெஞ்சிய மாணவர்கள்.
தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வரும் 20-ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகமாக மழை பேயும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளிப்பது வழக்கம்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு இணைய பக்கத்தில் மெசேஜ் செய்து கெஞ்சி உள்ளனர். அந்த குறுஞ்செய்திகளின் புகைப்படத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், `லீவ் மட்டும் விடுங்க மேம்… உங்களுக்கு கோவில் கட்றேன்.. என் மனசுல, உங்களின் முடிவில் தான் எங்கள் சந்தோசம் இருக்கு என்றெல்லாம் ஆட்சியருக்கு மெசேஜ் செய்துள்ளனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…