நீட் தேர்வு என்பது தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் மாணவர்கள் எழுதி இருப்பதால் இந்த வழக்கை ஏன்? சிபிஐ விசாரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆள்மாறாட்டம் மாநில முறைகேடு இல்லை ; இது தேசிய முறைகேடு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் போது கைரேகை எடுப்பது , கணினி மூலமாக அடையாளம் காணும் முறையை கொண்டு வரவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பல தகுதியானவர்கள் வெளியே இருக்க ;தகுதியே இல்லாத சிலர் ஆள்மாறாட்டம் மூலமாக மருத்துவம் படிப்பு படிக்க வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…