நீட் ஆள்மாறாட்டம்..! சிபிஐ ஏன் விசாரிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி..!

Default Image

நீட் தேர்வு என்பது தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் மாணவர்கள் எழுதி இருப்பதால் இந்த வழக்கை ஏன்? சிபிஐ விசாரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆள்மாறாட்டம் மாநில முறைகேடு இல்லை ; இது  தேசிய முறைகேடு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் போது கைரேகை எடுப்பது , கணினி மூலமாக அடையாளம் காணும் முறையை கொண்டு வரவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பல தகுதியானவர்கள் வெளியே இருக்க ;தகுதியே இல்லாத சிலர் ஆள்மாறாட்டம் மூலமாக மருத்துவம் படிப்பு படிக்க வருவதாக  நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin - RN RAVI
TVK Leader Vijay
Supreme court of India - TN Governor RN Ravi
Pawan Kalyan
US President - China President
murder