அரசு பள்ளியில் நீதிபதி ஒருவர் தனது குழந்தைகளை சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக வடிவேல் உள்ளார்.இவர் தனது குழந்தைகளை நாமக்கல் நல்லபாளைத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது குழந்தைகளான நிஷாந்த் சக்தி மற்றும் ரீமா சக்தி இருவரையும் பள்ளியில் சேர்க்கை அளிக்குமாறு தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பம் கொடுத்தார்.
இந்நிலையில் விண்ணப்பத்தினை பெற்று கொண்ட தலைமை ஆசிரியர் நீதியரசரின் குழந்தைகளான நிஷாந்த் சக்தி 6 வகுப்பிலும் மற்றும் ரீமா சக்தி 8 எட்டாம் வகுப்பிலும் அரசு பள்ளியில் சேர்த்து கொண்டனர்.
இதற்கு முன்பும் நீதிபதி வடிவேல் திருச்சியில் துறையூரில் பணியாற்றினார் அங்கும் தன் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளியை அவலமாக கருதி கல்வி தகுதி குறித்து அச்சம் கொண்டு தனியார் பள்ளி மோகத்தில் இருக்கும் பெற்றோருக்கு நீதிபதி ஒரு முன்னுதாரணம் ஆக திகழ்கிறார்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…